வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்துவருகிறது. தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் நெல் நடவுப் பணிகள் தொடங்க விவசாயிகளுக்கு இந்த மழை உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 18 மிமீ மழை அடுத்தப்படியாக செய்யாரில் 15 மிமீ-ம், திருவண்ணாமலையில் 6 மி.மீ-ம் மழை பதிவாகியுள்ளது
Comments
Post a Comment